உயிரிழப்பு

பாண்டுங்: இந்தோனீசியாவின் ஜாவாத் தீவில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்பகுதியில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
பேங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் இதுவரை 61 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்தது.
பேங்காக்: தாய்லாந்தின் கிழக்கிலுள்ள ராயோங் மாநிலத்தில், வேதிப்பொருள் சேமிப்புத் தொட்டியில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.